Posts

Showing posts from September, 2017

LORD PERUMAL / திருமாலின் அவதாரங்கள் மொத்தம் எத்தனை?

Image
உலக நலனுக்காகத் திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் பத்து என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருபத்திரண்டு அவதாரங்கள் என்று சொல்லப்படுகிறது. அவை: கௌமார, வராக, நாரத, நாராயண, ரிஷப யோகீசுவர, ப்ரிது சக்கரவர்த்தி, மத்ஸ்ய, கூர்ம, தன்வந்தரி, மோகினி, நரசிம்ம, வாமன, பரசுராம,  ராம, வேதவியாச, பலராம,  கிருஷ்ண, பௌத்த, கல்கி அவதாரம்... இவற்றுள், தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள்தான் மிகச் சிறப்பானவை. ஆகவே பகவான் இத்தனை அவதாரங்கள்தான் எடுப்பார் என்று நாம் கணித்துச் சொல்ல முடியாது............