LORD PERUMAL / திருமாலின் அவதாரங்கள் மொத்தம் எத்தனை?

உலக நலனுக்காகத் திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் பத்து என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருபத்திரண்டு அவதாரங்கள் என்று சொல்லப்படுகிறது. அவை:
கௌமார, வராக, நாரத, நாராயண, ரிஷப யோகீசுவர, ப்ரிது சக்கரவர்த்தி, மத்ஸ்ய, கூர்ம, தன்வந்தரி, மோகினி, நரசிம்ம, வாமன, பரசுராம,  ராம, வேதவியாச, பலராம,  கிருஷ்ண, பௌத்த, கல்கி அவதாரம்...
இவற்றுள், தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள்தான் மிகச் சிறப்பானவை. ஆகவே பகவான் இத்தனை அவதாரங்கள்தான் எடுப்பார் என்று நாம் கணித்துச் சொல்ல முடியாது............

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?